Sunday, January 5, 2020

2020 மாவிபகவின் முதல் படைப்பரங்கம்

2020யின் முதல் ஞாயிறு ஜனவரி ஐந்தாம் நாள் மாவிபக’வின் படைப்பரங்கம் நடைபெற்றது.
சிறுகதை வாசித்தவர்கள்
தோழர் சத்யா மற்றும் தோழர் கா.சி.தமிழ்க்குமரன்.
கவிதைகள் வாசித்தவர்கள்
தோழர் மாணிக், கவிஞர் தமிழ்மணி, கவிஞர் ஜெயகணேஷ், புலவர் பா.ராஜேந்திரன், அருப்புக்கோட்டை செல்வம் மற்றும் மதிகண்ணன்
தோழர் ராமராஜின் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவுற்றது.











No comments:

Post a Comment