Monday, May 20, 2019

புத்தகத் திருவிழா கருத்தரங்கம்

        அருப்புக்கோட்டையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும், பாரதி புத்தகாலயமும் இணைந்து 8 நாட்கள் புத்தகத் திருவிழா நடத்தின. அதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு நாளும் கருத்தரங்கம் நடைபெற்றது. 26.04.2019 அன்று நடைபெற்ற ‘கல்வி நமக்கு கற்கண்டு’ என்ற தலைப்பிலாக கருத்தரங்க நிகழ்வில் மாவிபகவின் தோழர் மதிகண்ணன்.



Sunday, May 12, 2019

GKP விருது

          அருப்புக்கோட்டையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும், பாரதி புத்தகாலயமும் இணைந்து 8 நாட்கள் புத்தகத் திருவிழா நடத்தின. அதன் ஒரு பகுதியாக முதல்நாள் 21/04/2019 ஞாயிறன்று தொடக்க நிகழ்வில் மறைந்த தோழர் GKP யின் பெயரில் விருது ஒன்றை அறிவித்து 17 பேருக்கு வழங்கினார்கள். அதில் ஒருவராக சமூகத்திற்கான எழுத்தாளர் என்ற அடையாளத்துடன் மாவிபக’வின் தோழர் மதிகண்ணனுக்கு அவ்விருது வழங்கப்பட்டது.