Thursday, August 18, 2011

இ.க.க. (மா.லெ.) மாநிலச் செயலர் விடுதலை


உருவப்பட எரிப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள்

அண்ணா ஹசாரேயின் ஊழல் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக, பிரதமர் மன்மோகன் சிங்கின் 'திரு உருவ' படத்தை எரித்ததாக, CPI (ML) மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம், மாநிலக்குழு உறுப்பினர் தோழர் வெங்கடேசன் உள்ளிட்ட விழுப்புரத்தில் 17-08-2011 அன்று கைதுசெய்யப்பட்ட கட்சித் தோழர்கள் அன்றிரவு விடுதலை செய்யப்பட்டார்கள்.

தோழர்கள் கைதை ஒட்டி மதுரை மாவட்ட இகக (மா.லெ.) வெளியிட்ட சுவரொட்டி

No comments:

Post a Comment