Wednesday, September 7, 2011

காத்திருத்தல் - அருணோதயம்



அப்பாக்கள்
காத்திருக்கிறார்கள்
பிள்ளைகளுக்காக.

பிள்ளைகள்
காத்திருக்கிறார்கள்
வகுப்பு முடிவதற்காக.

(2011 செப்டம்பர் 04ஆம் நாள் அருப்புக்கோட்டையில் நடைபெற்ற மானுட விடுதலை பண்பாட்டுக் கழகத்தின் படைப்பரங்கத்தில் வாசிக்கப் பெற்ற கவிதை)

No comments:

Post a Comment