Saturday, April 27, 2019

கதை சொல்லல் பட்டறை - இரண்டாம் நாள்

அருப்புக்கோட்டை Green Wisdom பள்ளியில் மானுட விடுதலை பண்பாட்டுக் கழகம் பொறுப்பேற்று நடத்திய மாணவர்களுக்கான இரண்டு நாட்கள் (2019 ஏப்ரல் 20 மற்றம் 21) நடைபெற்ற கதை சொல்லல் பட்டறையில் இரண்டாம் நாள் மாணவர்கள் ஐவர் கொண்ட குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். குழுக்களை தோழர்கள் சத்யா, கோபால், ரமேஷ், திரு, அஷ்ரஃப், கேகே வழிநடத்தினார்கள். மாணவர்களின் குழுக்கள் தாங்களே உருவாக்கிய கதையை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டனர். இதில் ஒரு குழு தங்கள் கதையை நடித்தும் காட்டினார்கள்.  இரண்டாம் நாள் பட்டறையின் சில காட்சிப் பதிவுகள்.




































No comments:

Post a Comment