Friday, April 26, 2019

கதை சொல்லல் பட்டறை - முதல்நாள்

           அருப்புக்கோட்டை Green Wisdom பள்ளியில் மாணவர்களுக்கான இரண்டு நாட்கள் கதை சொல்லல் பட்டறை நடைபெற்றது. இந்தப் பட்டறையில் நகரின் சில பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்தப் பட்டறையை முழுமையாக மாவிபக நடத்திக் கொடுத்தது. முதல்நாள் பட்டறையின் சில காட்சிப் பதிவுகள்.



































No comments:

Post a Comment