Saturday, February 8, 2020

தராசை முதலில் எடைபோடு,,, - நூல் வெளியீடு

          வேறுவேறு இடங்களில், வேறுவேறு நாட்களில், வேறுவேறு சூழல்களில், வேறுவேறு அமைப்புகளின் அமர்வுகளில் / மேடைகளில், வேறுவேறு பார்வையாளர்கள் மத்தியில், வேறுவேறு நூல்கள் குறித்து தன்னுடைய சார்புநிலையில் பிறழாமல் தோழர் மதிகண்ணன் பேசிய உரைகளின் (ஒரு அணிந்துரை தவிர) தொகுப்பு இந்நூல்.

          ‘அ-நிக்ரகம்’ ‘ஆர்டருக்காகக் காத்திருப்பவர்கள்’ என இரு சிறுகதைத் தொகுப்புகளைத் தந்த மதிகண்ணனின் இந்த நூலும்கூட பல்வேறு அரங்கங்களின் உரைகளுக்கான நடைகளுக்காக / உரைநடைக்காகப் பேசப்படும்.

என்றென்றும் தோழமையுடன்
கதவு பதிப்பகமும் பொன்னுலகம் புத்தக நிலையமும்


பகுதியிலிருந்து முழுமையை நோக்கி...
நிகழ்வின் ஒரு பகுதியாக
மதிகண்ணனின் ‘தராசை முதலில் எடைபோடு...’ நூல் வெளியீடு
2020 பிப்ரவரி காலை 10 மணிக்கு
பஞ்சாயத்து ஒன்றிய அலுவலகத்தின் எதிரில் உள்ள
இயற்கை அரங்கில்...

No comments:

Post a Comment