Thursday, February 13, 2020

மாவிபக விருதுகள் 2019 வழங்கும் விழா

மானுட விடுதலை பண்பாட்டுக் கழகம்
மாவிபக விருதுகள் 2019 வழங்கும் விழா
இலக்கியக் கருத்தரங்கம்
கல்லூரி மாணவர்களுக்கான கவிதைப் போட்டி
2020 மார்ச் 1 (ஞாயிறு)
காலை சரியாக 10.00 மணிக்கு
அருப்புக்கோட்டை
நீதி மன்றம் அருகில்
இயற்கை அரங்கில் 

காலை 10.00 மணி
கலை வழித் தொடக்கம்
வரவேற்பதற்காக: தோழர் மாணிக்
 காலை 10.15 மணி
மாணவர்களுக்கான கவிதைப் போட்டி:
ஒருங்கிணைப்பு: மருத்துவர் பரிமளச்செல்வன்
காலை 11.00 மணி
இலக்கியக் கருத்தரங்கம்
தலைமை: தோழர் மதிகண்ணன்
 ‘உயிர் எழுத்து பத்திரிகைக்கான சிறுகதைத் தேர்வில் எனது அனுபவங்கள்
திருமிகு சுதீர் செந்தில், ஆசிரியர், உயிரெழுத்து
‘நவீன கவிதைகளின் சமகால பாடுபொருள்கள்
கவிஞர் யவனிகா ஸ்ரீராம்
பிற்பகல் 1.00 முதல் 2.00 வரை – இடைவேளை
பிற்பகல் 2.00 மணி
மாவிபக விருதுகள் 2019 வழங்கும் விழாவும்
மாணவர்களுக்கு பரிசுகள் வழங்குதலும்
தலைமை: தோழர் பாட்டாளி, எழுத்தாளர்
நடுவர் குழுவின் சார்பாக விருதுகள் தேர்வு குறித்த பதிவுரை
சிறுகதைத் தொகுப்புகள்: தோழர் சத்யா
கவிதைத் தொகுப்புகள்: தோழர் கேகே
கு.பா. நினைவு சிறுகதைத் தொகுப்புகளுக்கான விருதுகள்
பிராண நிறக் கனவுஅண்டனூர் சுரா
ரசூலின் மனைவியாகிய நான் – புதிய மாதவி
கள்ளிமடையான் – க.மூர்த்தி
அவஸ்தை – மதிவாணன்
சுப்புராயுலு நினைவு கவிதைத் தொகுப்புகளுக்கான விருதுகள்
அபோர்ஷனில் நழுவிய காரிகை – ஷக்தி
ரொட்டிகளை விளைவிப்பவன் – ஸ்டாலின் சரவணன்
பிடிமண் – முத்துராசா குமார்
மரப்பாச்சியின் கனவுகள் - யாழினிஸ்ரீ
விருதுபெற்ற நூலாசிரியர்கள் ஏற்புரை
நன்றி கூறுவதற்காக: தோழர் விஜயகுமார்
அமர்வுகளின் இடையில் / தொடக்கத்தில் / இறுதியில் என…
பாடல்கள் பாடுவதற்காக: தோழர் முனியசாமி, திருமதி ப்ரியதர்ஷினி, திருமிகு அருப்புக்கோட்டை செல்வம், கவிஞர் தனசேகரன், தோழர் திரு
பரதநாட்டியம் ஆடுவதற்காக: செல்வி மு. ஸ்ரீகிருஷ்ண ப்ரியா, நிகிதா, ரித்திகா
நாடகம் நிகழ்த்துவதற்காக: கூடல் கலைக் குழு
 Media Partner: Chaplin Studios

No comments:

Post a Comment