Tuesday, December 15, 2015

படைப்பரங்கமும் கலந்துரையாடலும்

மானுட விடுதலை பண்பாட்டுக் கழகம்
படைப்பரங்கம் மற்றும் கலந்துரையாடல்

அருப்புக்கோட்டை – தமிழ்க்குமரன் இல்லம்
2015 டிசம்பர் 19 – சனிக்கிழமை – மாலை 5.30மணி

‘சாதியும் வர்க்கமும்’ என்ற பொதுத் தலைப்பிலான கலந்துரையாடலின்…
முதல் அமர்வில்
துணைத் தலைப்புகளிலான விவாதக் குறிப்புகளை முன்வைக்க…

தோழர் முனியசாமி   – கிராமப்புறங்களில் வர்க்கம்
தோழர் மாணிக்       - மின்னணு ஊடகங்களில் (இணையத்தில்) சாதியம்
தோழர் அஷ்ரஃப்       - மின்னணு ஊடகங்களில் (இணையத்தில்) வர்க்கம்

கலந்துரையாடலை ஒருங்கிணைக்க தோழர்கள் ரமேஷும் வருணும்

வரவேற்கவும் நன்றி கூறவும தோழர்கள் தமிழ்க்குமரனும் கேகே’யும்

No comments:

Post a Comment