Tuesday, October 27, 2015

படைப்பரங்கமும் நூல்விமர்சனமும்

2015 அக்டோபர் 31ஆம் நாள் சனிக்கிழமை மாலை 6 மணி அளவில்
அருப்புக்கோட்டை பாலையம்பட்டி தமிழ்க்குமரன் இல்லத்தில்…

தமிழ்க்குமரனின் சிறுகதைத் தொகுப்பும்
மொழிபெயர்ப்பு நாவல் ஒன்றும்
நூல்விமர்சனத்திற்காக…

வரவேற்கவும் நன்றிகூறவும் தோழர்கள் தமிழ்க்குமரனும் அஷ்ரஃ’பும்

ஒருங்கிணைக்க தோழர் சுப்புராயுலு

தோழமையுடன் வரவேற்கும்
மானுட விடுதலை பண்பாட்டுக் கழகம்
+91 94431 84050 & +91 94421 84060 & +91 94431 11200

No comments:

Post a Comment