Tuesday, September 22, 2015

‘படைப்பரங்கமும் கலந்துரையாடலும்’

2015 செப்டம்பர் 26 – சனிக்கிழமை
மாலை சரியாக 6 மணி
அருப்புக்கோட்டை
மதி இல்லம்மாடியில்

படைப்ரங்க ஒருங்கிணைப்பு
தோழர் அஷ்ரஃப்

கலந்துரையாடல் ஒருங்கிணைப்பு
தோழர் சுப்புராயுலு

‘மதமும் கடவுளும்’ கலந்துரையாடலுக்கான விவாத முன்வைப்புகள்

பெரியாரியல் நோக்கில் கடவுளும் மதமும்
தோழர் கேகே

அம்பேத்காரிய நோக்கில் கடவுளும் மதமும்
தோழர் ரமேஷ்

மார்க்சிய நோக்கில் கடவுளும் மதமும்
தோழர் மதிகண்ணன்

அனைவரையும் வரவேற்கும்
மானுட விடுதலை பண்பாட்டுக் கழகம்
9443184050 & 9442184060

No comments:

Post a Comment