Tuesday, March 12, 2019

மாவிபக’ நடத்தும் நினைவேந்தலும் நூல் வெளியீடும்

மானுட விடுதலை பண்பாட்டுக் கழகத்தின் சார்பில்
தோழர் சுப்புராயுலு நினைவேந்தல் அரங்கம்

அருப்புக்கோட்டை
பழைய பேருந்து நிலையம் அருகில்
அருஞ்சுனை பிரஸ்
2019 மார்ச் 17 ஞாயிறு
மாலை சரியாக 6 மணிக்கு

தலைமையேற்று ஒருங்கிணைக்க
தோழர் கேகே

நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள
திருமிகு குருசாமி
தோழர் விஜயகுமார்
தோழர் சுரேஷ்
தோழர் முனியசாமி

தூரங்களைத் தொட்டுத் திரும்ப வேண்டும்
நூலை வெளியிட்டு உரையாற்ற
தோழர் மதிகண்ணன்

நூல் பிரதிகள் பெற்றுக்கொள்ள
தோழர் சுப்புராயுலுவின் மகன்கள்
திருமிகு தயானந்தன்
திருமிகு யுவராஜ்

நூலைப் பெற்றுக்கொண்டு மதிப்புரையாற்ற
தோழர் பரிமளச் செல்வன்

No comments:

Post a Comment