Monday, June 27, 2016

கவிதை - மதிகண்ணன்

வலுவாகத் தன் கால் பதித்து
இறை பிடித்த அந்தப் பறவை
பறக்க எத்தனிக்கையில்தான்
புரிந்து கொண்டது
தான் பிடிபட்டிருப்பதை.
     (26-06-2016)

No comments:

Post a Comment