Tuesday, January 12, 2016

LIC ஊழியர் சங்கத்தின் கருத்தரங்கில்....



அருப்புக்கோட்டையில் 2016 ஜனவரி 6அன்று
அனைத்திந்திய காப்பீட்டு ஊழியர் சங்கம் சார்பில்
அம்பேத்கர் நினைவுக் கருத்தரங்கம் நடைபெற்றது.


நிகழ்வில் மானுட விடுதலை பண்பாட்டுக் கழகத்தின் செயலர் தோழர் கேகே கலந்து கொண்டு இன்றைய சமூகச் சூழலில் அம்பேத்கரின் சிந்தனைகள் என்ற தலைப்வில் கருத்துரை வழங்கினார்.


தன்னுடைய உரையில் இன்றைய இந்தியச் சூழலில் அடிப்படைவாத சக்திகளால் ஒடுக்கப்படுகின்ற வெளிப்பாட்டுச் சுதந்திரம், பங்கேற்புக்கான உரிமைகள், சமூக சமத்துமின்மை போன்றவற்றைச் சுட்டிக் காட்டி இப்படியான சூழலில் அம்பேத்கரின் சிந்தனைகள் பற்றி உரை நிகழ்த்தினார். அம்பேத்காரிய, பெரியாரிய, கம்யூனிஸ செயல்பாட்டாளர்கள் ஒன்றினைய வேண்டிய புள்ளிகளை தோழர் கேகே’யின் உரை தொட்டுச் சென்றது.

No comments:

Post a Comment