Sunday, May 12, 2019

GKP விருது

          அருப்புக்கோட்டையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும், பாரதி புத்தகாலயமும் இணைந்து 8 நாட்கள் புத்தகத் திருவிழா நடத்தின. அதன் ஒரு பகுதியாக முதல்நாள் 21/04/2019 ஞாயிறன்று தொடக்க நிகழ்வில் மறைந்த தோழர் GKP யின் பெயரில் விருது ஒன்றை அறிவித்து 17 பேருக்கு வழங்கினார்கள். அதில் ஒருவராக சமூகத்திற்கான எழுத்தாளர் என்ற அடையாளத்துடன் மாவிபக’வின் தோழர் மதிகண்ணனுக்கு அவ்விருது வழங்கப்பட்டது.





No comments:

Post a Comment