Wednesday, August 29, 2018

நூல் வெளியீட்டு அரங்கு




மதுரை புத்தகத் திருவிழாவில் 
பொன்னுலகம் பதிப்பகத்தின் 3 நூல்கள் வெளியீட்டு விழா

–2018 செப்டம்பர் 2
ஞாயிறு
பிற்பகல் 2.00 மணி
கலையரங்க மேடை

தலைமை : தோழர் முத்துக்கிருஷ்ணன், வழக்குரைஞர்

வரவேற்புரை : தோழர் நிவேதா பகத்சிங், இந்திய மாதர் தேசிய சம்மேளனம்

வெளியிட்டு சிறப்புரையாற்ற

தோழர் சுப்ரபாரதி மணியனின்ரேகைநாவல்
தோழர் ஸ்ரீரசா, தமுஎகச

தோழர் மதிகண்ணனின்ஆர்டருக்காகக் காத்திருப்பவர்கள்சிறுகதைகள் தோழர் புலியூர் முருகேசன், எழுத்தாளர்

தோழர் சத்யாவின்அன்பின் துணைவழிசிறுகதைகள் 
தோழர் .கே.கே - மா.வி..

ஏற்புரை: நூலாசிரியர்கள்
சுப்ரபாரதி மணியன்
மதிகண்ணன்
சத்யா

நன்றியுரை : தோழர் திருப்பூர் குணா, பொன்னுலகம் பதிப்பகம்.

No comments:

Post a Comment