Thursday, October 10, 2013

முகமூடியுடன் நான் - கு.பா.

படுக்கையறை
நிலைக் கண்ணாடி
கையில் முகமூடியுடன் நான்
அகோரமாய்
பரிதாபகரமாய்...
என் முகம்.
கண்ணாடி சொல்கிறது;
ஆஹா! எவ்வளவு அழகு.
சிரமப்பட்டு
மறுபடியும் முகமூடிக்குள்
நான்.
(தேடலில் சிக்கிய அமரர் தோழர் கு.பா.வின் கவிதை)

No comments:

Post a Comment